திங்கள், 16 நவம்பர், 2009






நினைவுகளில் நீஙகாதவரே நிலவை போல தூய்மையானவரே
கண்களிலே மறைந்தாலும் கனவுகளில் வாழ்பவரே
உள்ளத்தின் நிறத்தை உடையில் காண்பித்தவரே
எங்கள் மனங்களில் எல்லாம் மருதாணி இட்டு சென்றவரே
உங்கள் அன்பின் வாசனை தேடி அலைகிறோம்
நாங்கள் நடந்து செல்ல பாதைகளை அமைத்தவரே
நீங்கள் அமைத்த கொடுத்த பாதைகளில் பத்திரமாக பயணிக்கின்றோம்
ஏனோ எங்கள் உடல் மட்டும் இங்கே உயிரெல்லாம் உங்களை தேடி










































































































2 கருத்துகள்: