
நினைவுகளில் நீஙகாதவரே நிலவை போல தூய்மையானவரே
கண்களிலே மறைந்தாலும் கனவுகளில் வாழ்பவரே
உள்ளத்தின் நிறத்தை உடையில் காண்பித்தவரே
எங்கள் மனங்களில் எல்லாம் மருதாணி இட்டு சென்றவரே
உங்கள் அன்பின் வாசனை தேடி அலைகிறோம்
நாங்கள் நடந்து செல்ல பாதைகளை அமைத்தவரே
நீங்கள் அமைத்த கொடுத்த பாதைகளில் பத்திரமாக பயணிக்கின்றோம்
ஏனோ எங்கள் உடல் மட்டும் இங்கே உயிரெல்லாம் உங்களை தேடி